Tuesday, May 17, 2011

போதியின் கீழ் ஒரு போதம்

இன்று புத்த பூர்ணிமா.....

புத்தர் என்ற மகான் அவதரித்ததும்,ஞானம் பெற்றதும்.இவ்வுலகை விட்டு நீங்கியதும் இதே போல் ஒரு வைசாக பவுர்ணமியில் தான்..

புத்தரை போன்ற மகானை உலக சரித்திரத்திலேயே இதற்கு முன்பும் கண்டதில்லை,இனிமேலும் காணப் போவதுமில்லை என்பார் வீரத்துறவி விவேகானந்தர்.

அன்னார் போன்றோரை மறவாமல் இருப்பதும்...அவர்தம் புகழ் பாடுவதும் எம் கடமை ஆதலால் அவர்தம் அடி தொழுது வாழ்த்தி வணங்குகிறோம்...     
Download As PDF

No comments:

Post a Comment

தமிழில் எழுத....இணைப்பு வலைப்பக்கத்தில் உள்ளது